செ.வெ.எண்:268- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 30/05/2025

நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் ஒரு அங்கமாக வேளாண்மை – உழவர் நலத்துறை துறையின் சார்பில் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 116KB)