மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05-12-2022
வெளியிடப்பட்ட தேதி : 05/12/2022

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(05-12-2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 119 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 47KB)