• Site Map
  • Accessibility Links
  • English
Close

செ.வெ.எண்:313 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கால்நடைகளுக்கு ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

Publish Date : 10/06/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, உல்லாடா சமுதாய கூடப்பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் (NADCP) கால்நடைகளுக்கு ஐந்தாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகளை (10.06.2024) தொடங்கி வைத்தார். (PDF 24KB)

PHOTO 02