Close

செ.வெ.எண்:289 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணும் நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Publish Date : 24/05/2024

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் (24.05.2024) நடைபெற்றது.(PDF 29KB)