செ.வெ.எண்:203- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை, பொது பார்வையாளர் 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு.எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்கள்.(PDF 56KB)
