செ.வெ.எண்:429- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பந்தலூர் வட்டம் 24-07-2024
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.07.2024) தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் பார்வையிட்டும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினையும், சமையலறை மற்றும் உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:428- நீலகிரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாமானது 26-07-2024 அன்று நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024நீலகிரி மாவட்டத்தில், “மக்களுடன் முதல்வர்” முகாமானது 35 கிராம பஞ்சாயத்து வாரியாக 26 முகாம்கள் 11.07.2024 முதல் 01.08.2024 வரை நடைபெறுகிறது. (PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:427- நிபாவைரஸ் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024நிபாவைரஸ் (NIPAH VIRUS) அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் பற்றிய செய்தி வெளியீடு (PDF 166KB)
மேலும் பலசெ.வெ.எண்:426- கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பத்தை சுய பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024நீலகிரி மாவட்டத்தில், ஜூலை 22 முதல் ஜூலை 27 வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுயமாக கர்ப்பத்தை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. (PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:425- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திரு.தி.ந.வெங்கடேஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 116KB)
மேலும் பலசெ.வெ.எண்:424- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செல்வன் கவியரசன் குடும்பத்தினரை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். (PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:423- நீலகிரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாமானது 25-07-2024 அன்று நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024நீலகிரி மாவட்டத்தில், “மக்களுடன் முதல்வர்” முகாமானது 35 கிராம பஞ்சாயத்து வாரியாக 26 முகாம்கள் 11.07.2024 முதல் 01.08.2024 வரை நடைபெறுகிறது. (PDF 107KB)
மேலும் பலசெ.வெ.எண்:422- மாண்புமிகு சுற்றுலாத்துறை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ இராசா அவர்கள் ஆகியோர் தலைமையில், தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 122KB)
மேலும் பலசெ.வெ.எண்:421- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 24.07.2024 அன்று பந்தலூர் வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களால் பந்தலூர் வட்டத்தில் 24.07.2024 அன்று நடைபெறவுள்ளது. (PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:420- நீலகிரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாமானது 23-07-2024 அன்று நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024நீலகிரி மாவட்டத்தில், “மக்களுடன் முதல்வர்” முகாமானது 35 கிராம பஞ்சாயத்து வாரியாக 26 முகாம்கள் 11.07.2024 முதல் 01.08.2024 வரை நடைபெறுகிறது. (PDF 49KB)
மேலும் பல