செ.வெ.எண்:285- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2026
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ் ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோட்டை கொத்தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. (PDF 59KB )