மூடு

செ.வெ.எண்:336- தமிழ்நாடு காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு கண்காணிப்பு குழு அமைத்தல்

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026

காவல் துறையில் “ஆர்டர்லி சிஸ்டம்” (Orderly System) முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கண்காணித்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான குழு 02.02.2026 அன்று அமைக்கப்பட்டுள்ளது. (PDF 90KB )