செ.வெ.எண்:342- அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசுநலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் “விழுதுகள்” மையம்.
வெளியிடப்பட்ட தேதி : 10/07/2026
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான மறுவாழ்வு சேவைகளும், அரசுநலத்திட்ட உதவிகளும் இப்போது ஒரே இடத்தில் கிடைக்கும்.ஒருங்கிணைந்த சேவை மையம் தான் “விழுதுகள்” மையம். (PDF 90KB )