மூடு

செ.வெ.எண்.441- முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலை வாய்ப்பு கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026

நீலகிரி மாவட்டத்தைச்சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பிங்கர் போஸ்ட்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெறவுள்ளது. (PDF 45KB)