மூடு

செ.வெ.எண்:461- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
DSC_0286 copy

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடினமாலா, அரக்கோடு, தேனாடு, நெடுகுளா மற்றும் கோடநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 62KB)

DSC_0228 copy DSC_0239 copy DSC_0272 copy DSC_0286 copy DSC_0309 copy DSC_0344 copy DSC_0361 copy DSC_0372 copy DSC_0395 copy DSC_0443 copy DSC_0455 copy DSC_0482 copy DSC_0524 copy DSC_0547 copy DSC_0571 copy DSC_0596 copy