செ.வெ.எண்:187- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு (23.04.2026) நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 – ஐ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது(PDF 109KB)