மூடு

செ.வெ.எண்.216- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை எடுத்து செல்லும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/04/2026
10

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவினை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலில் பயன்படுத்தும் பொருட்களை, மண்டல அலுவலர்கள் எடுத்து செல்லும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)

02 03