செ.வெ.எண்.263- பாக்கனா பகுதியை சேர்ந்த மிஷாப் என்ற சிறுவன் யானை தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டம் இன்று (30.05.2026) நடைப்பெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 30/05/2026
நீலகிரி மாவட்டம், கூடலூர் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பாக்கனா பகுதியை சேர்ந்த மிஷாப் என்ற சிறுவன் யானை தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி. லட்சமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப அவர்கள் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டம் இன்று (30.05.2026) நடைப்பெற்றது. (PDF 185KB )