மூடு

செ.வெ.எண்.281- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
DSC_0257 copy

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (08.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 133 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 109 KB )

DSC_0296 copy DSC_0304 copy