மூடு

செ.வெ.எண்.292- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026
DSC_0499 copy

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (15.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 174 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 110KB )

DSC_0542 copy