மூடு

செ.வெ.எண்.437 – சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, சமூக பங்கேற்புடன் வலுப்படுத்தும் வகையில் சோலைத் திட்டத்தின் கீழ் (Project Shola) நாற்றங்கால் பண்ணையினை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
1 copy

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம் மஞ்சூர் சாலை தொட்டகொம்பை பகுதியில், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து, சமூக பங்கேற்புடன் வலுப்படுத்தும் வகையில் சோலைத் திட்டத்தின் கீழ் (Project Shola) நாற்றங்கால் பண்ணையினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார். (PDF 70KB)

2 copy 3 copy 4 copy