மூடு

செ.வெ.எண்:188- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெங்குமரஹாடா கிராமத்தில் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

வெளியிடப்பட்ட தேதி : 05/04/2026
04

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை – முன்னிட்டு, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெங்குமரஹாடா கிராம வாக்குச்சாவடி மையங்களில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 56KB)

02 01  03 05