செ.வெ.எண்:345- 15.07.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்’ என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 13/07/2026
தமிழ்நாடு அரசு மூலம் மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு,உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, எதிர்வரும் 15.07.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில்; ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது. (PDF 43KB )