செ.வெ.எண்:443- விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத்திட்டம் 2026-27-ன்கீழ் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற்றுப் பயன்பெறலாம். (PDF 62KB)