செ.வெ.எண்:445- கூடலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -09.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் பாடந்தொரை கிரௌண் பிளாசா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 50 பயனாளிகளுக்கு
ரூ.70.90 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (09.09.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49KB)
