செ.வெ.எண்:461- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடினமாலா, அரக்கோடு, தேனாடு, நெடுகுளா மற்றும் கோடநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 62KB)
