செ.வெ.எண்:352 – பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்ட பயனாளிகள் தொடர்ந்து பயனடைய இ-கே.ஒய்.சி (eKYC) மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும்.
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2024
பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்ட பயனாளிகள் தொடர்ந்து பயனடைய இ-கே.ஒய்.சி (eKYC) மற்றும் நில ஆவணங்கள் பதிவேற்றம் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். (PDF 130KB)