மூடு

செ.வெ.எண்:417- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-07-2024

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
P.R.NO. 417 - 0124

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (22.07.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 178 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பில் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்க்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். (PDF 37KB)

P.R.NO. 417 - 0224