• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:422- மாண்புமிகு சுற்றுலாத்துறை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 23/07/2024
P.R.NO. 422 - 0124

நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ இராசா அவர்கள் ஆகியோர் தலைமையில், தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 122KB)

P.R.NO. 422 - 0224