மூடு

செ.வெ.எண்:446- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 01/08/2024
P.R.NO. 446 - 0124

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 30KB)