செ.வெ.எண்:472- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 08/08/2024

நீலகிரி மாவட்டம், உதகை ஜே.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (08.08.2024) தொடங்கி வைத்தார். (PDF 21KB)