மூடு

செ.வெ.எண்:479- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2024
P.R.NO. 479 - 0224

நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, 182 மாணவியர்களுக்கு ரூ.8.66 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, இத்திட்டத்தினை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள். (PDF 38KB)

P.R.NO. 479 - 0124