மூடு

செ.வெ.எண்:491- மக்கள் தொடர்பு முகாம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அரக்கோடு ஊராட்சி, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (14.08.2024) நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024
P.R.NO. 491 - 0124

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அரக்கோடு ஊராட்சி, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (14.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 69 பயனாளிகளுக்கு ரூ.39.42 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)

P.R.NO. 491 - 0524 P.R.NO. 491 - 0424 P.R.NO. 491 - 0324 P.R.NO. 491 - 0224