செ.வெ.எண்:504- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் திரு.வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 28KB)