செ.வெ.எண்:505- அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் திரு.தி.வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 41KB)