செ.வெ.எண்:514 – உலக இளைஞர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

நீலகிரி மாவட்டத்தில், உலக இளைஞர் தினத்தினை முன்னிட்டு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 37KB)