மூடு

செ.வெ.எண்:626- எருமாடு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -10.10.2024

வெளியிடப்பட்ட தேதி : 10/10/2024

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சி, எருமாடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 94 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 215KB)

04 03 01