மூடு

செ.வெ.எண்:71- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025

நீலகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார். (PDF 45KB)

01