செ.வெ.எண்:73- ஜக்கனாரை ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 12.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 69 பயனாளிகளுக்கு ரூ.46.49 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 44KB)