மூடு

செ.வெ.எண்:186- மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பட்டமேற்பு நிகழ்வில் பட்டச்சான்றிதழ்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2025
01

நீலகிரி மாவட்டத்தில், முதல் நாள் பட்டமேற்பு நிகழ்வில், உதகை அரசு கலைக்கல்லூரியில் படித்து முடித்த 585 மாணவ, மாணவியர்களுக்கு பட்டச்சான்றிதழ்களை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் வழங்கி, பாராட்டினார்.(PDF 186KB)

04 03 02