மூடு

செ.வெ.எண்:195- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகையில் நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 09/04/2025
03

நீலகிரி மாவட்டம், உதகை இரயில் நிலைய முகப்பில் துவங்கி, சேரிங்கிராஸ் வழியாக அரசு தாவரவியல் பூங்கா வரை சுமார் 4 கி.மீ தூரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி மேற்கொண்டார்.(PDF 40KB)

01 02  04 05