• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:246- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025
03

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில், பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 41KB)

01 02  04 05