செ.வெ.எண்:572- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு வன உரிமை ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 20/09/2025
நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் 104 பயனாளிகளுக்கு ரூ.16.44 இலட்சம் மதிப்பில் வன உரிமை ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.(PDF 212KB)
