செ.வெ.எண்:609- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் “வன உயிரின வார விழா” கொடி அணிவகுப்பு பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், வனத்துறை சார்பில், “வன உயிரின வார விழா” (02.10.2025 முதல் 08.10.2025) முன்னிட்டு நடைபெற்ற கொடி அணிவகுப்பு பேரணியை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 103KB)
