செ.வெ.எண்:611- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உபதலை ஊராட்சியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் உபதலை ஊராட்சி பழத்தோட்டம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.82 இலட்சம் மதிப்பில் கட்டப்படட புதிய பகுதி நேர நியாய விலைக்கடையினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறாடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.(PDF 111KB)
