மூடு

செ.வெ.எண்:615- 4வது புத்தகத் திருவிழா – 2025

வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடந்தும் 4வது புத்தகத் திருவிழா உதகமண்டலம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அக்டோபர் மாதம் 24-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 2-ம்தேதி வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.(PDF 144KB)