மூடு

செ.வெ.எண்:639- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நவீன மயமாக்கப்பட்ட ஆவின் பாலகத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில், நவீன மயமாக்கப்பட்ட ஆவின் பாலகத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 43KB)

01