செ.வெ.எண்:694- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2025
நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 39KB)
