செ.வெ.எண்:745- அரசு தலைமை கொறடா அவர்கள் அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2025
நீலகிரி மாவட்டத்தில், அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 6,895 பயனாளிகளுக்கு ரூ.7.27 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 54KB)
