செ.வெ.எண்:767- அரசு தலைமை கொறடா அவர்கள் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
நீலகிரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்; நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், 87 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 47KB)
