செ.வெ.எண்:790- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 49KB)
