செ.வெ.எண்:16- ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட தேதி : 06/01/2026
நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு 3 பணியாளரை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழக்கு பணியாளர், (Case Worker) பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.18,000 /-(பதினெட்டாயிரம் மட்டும்) வழங்கப்படும். சமூகபணி, ஆலோசனை உளவியல் அல்லது Law-ல், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(PDF 225KB)