மூடு

செ.வெ.எண்:52- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் “வாக்காளர் தின உறுதி மொழியினை” அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 23/01/2026
01

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், 16வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ‘வாக்காளர் தின உறுதிமொழியினை” அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.(PDF 41KB)

02