மூடு

செ.வெ.எண்: 508- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 23/08/2024

நீலகிரி மாவட்டத்தில், கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024 – இல் வாக்குப்பதிவின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பெங்களுரூ-வில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பொருட்டு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீருஇ இ.ஆ.ப.இ அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டிய இயந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது. (PDF 415KB)